- ஒருவரால் எழுதப்படும் அறிக்கையை அல்லது ஆய்வுரையை குறிப்பது ஆய்வேடு ஆகும்.
- ஆய எடுக்கும் பொருளையும், அதை அவர் நிலைநாட்டுவதையும் குறிப்பது ஆய்வேடு என்னும் சொல்லின் பொருளாகும்.
- ஆய்வேட்டின் தொடக்கம் ஒ சிக்கலுக்குத் தீர்வு காணத் தொடங்குவது.
- அதன் மையப்பகுதி ஆய்வுரை வாசகம் ஒரு கருதுகோள் ஆகும்
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
ஆய்வேடு
ஆய்வு முடிபுகள்
அறிவியலாய்வின் இருவகை
- அடிப்படை ஆய்வு,
- பயன்பாட்டாய்வு
அதிலிருந்து விண்வெளிக் கலமும், அணுகுண்டும் கண்டது பயன்பாட்டாய்வு.
ஆய்வு வேறுபாடு முறை பற்றியதன்று. முடிவு பற்றியதுமன்று. நோக்கம் பற்றியதேயாகும்.
பயன்பாட்டாய்வு வாணிக வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயன்படும். அது ஆய்வுக்கட்டுரைக்கு அடித்தளமாகாது.
இலக்கியத் துறையில் ஆய்வு
முதன்மை ஆய்வு, துணைமை ஆய்வு என இருவகையாகும்.
தொல்காப்பியரைப் போல, நன்னூலார் போல கொள்கை விதிகளைக் கண்டறிந்து கூறுபவரே .ஆய்வாளரெனில் நாம் ஆய்வாளர்கள் ஆக இயலாது.
அவர்கள் செய்ததை முதன்மை ஆய்வு எனவும் நாம் செய்வதைத் துணைமை ஆய்வு எனவும் குறிப்பிடலாம்.
முதன்மை ஆய்வுகளுக்கே நோபல் பரிசு வழங்கப்படுதலால் அவ்வகை ஆய்வும் குறைந்து விடவில்லை.
17
பொருளியல் துறையில் மால்தூசியன் மக்கட்தொகைக் கொள்கை அடிப்படை ஆய்வாகும்.
அக்கொள்கையைக் கொண்டு பல்வேறு நாட்டிலுள்ள சிக்கல்களை ஆய்வது பயன்பாட்டாய்வாகலாம்.
பாடலுட் பயின்றவை நாடுங்காலை, பாடல் சான்ற புலனெறி வழக்கம்
புலன் நன்குணர்ந்த புலமையோரே
யாப்பென மொழிப யாப்பறி புலவர் எனத் தொல்காப்பியர் அத்துறை சார்ந்த முன்னோடிகளை மதித்துக் கூறுவது அவர் தமக்கு முன்னிகழ்ந்த ஆய்வனைத்தையும் அறிந்திருப்பதைச் சுட்டுகிறது.
18
தமிழின் ஆய்வுகள் பகுப்பாய்வு விளக்கமுறை பற்றியன.
பகுப்பாய்வுகள் வெறும் சித்தாந்தங்களாகவோ, விளக்கவுரைகளாகவோ நின்று விடாமல் புதிய மெய்ம்மைகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டும்- ஆய்வு விதி.
தமிழ் ஆய்வுகள் இன்று உள்ளதை விளக்குவனவாக அமைகின்றன.
19
ஆய்வுப் பயன்
சமுதாய முன்னேற்றமாகிய பொதுநலனைக் கருதிய ஆய்வுகளே மதிக்கத்தக்கவை.
இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற ஆய்வுகளே பயன் தருவன.
20
ஆய்வுப் பயன் உண்மை காணுதலும், சமுதாயப் பயன்பாடும் என்பதை மறத்தல் கூடாது.
அறிவியலை வளர்த்தவர்கள் தனிப்பட்ட சிந்தனையாளர்களும் ஆய்வறிஞர்களுமேயாவர்.
அறிவு வளர்ச்சிக்கோ, மனித வாழ்வுக்கோ பயன்படாத ஆய்வுகள் சிறப்புடையன ஆகா.
ஆய்வு தோன்றுமிடம்
சிக்கல் தோன்றுமிடத்தில் தீர்வு காணும் ஆர்வமும் ஆய்வும் தோன்றுகிறது.
வாழ்வில் சிக்கல்களைத் தீர்பதில் மக்கள் காட்டும் உறுதிப்பாடே ஆய்வு பிறக்கக் காரணம் எனலாம்.
எச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஆய்வு தேவை.
அழிவைத் தூண்டும் சக்திகளையும் ஆக்கத்திற்கு மாற்றி விடும் வழியில் மேற்கொண்டு வெற்றி பெற்றால், இன்பம் காண இயலும்.
ஆய்விற்கு அடிப்படை
ஆய்வு வகைகள்
ஆய்வு மரபு.
ஆய்வு முடிவுகள்:
ஆய்வு முடிவுகள் புதிய மெய்ம்மைகளையும் புதிய கொள்கை விதிகளையும் தரவேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை புதிய முடிபுகளை வெளிப்படுத்த வேண்டும்.
பழைய கொள்கைகள் மாற்றம் பெறவோ, புதிய கொள்கைகள் வகுக்கப் பெறவோ, புதிய கொள்கைள் ஏற்படுத்தப்படவோ வேண்டும்.
நாம் காணும் மெய்ம்மைகள் முன்னதாக யாரிடத்தும் எவ்விடத்தும் கண்டு வெளிப்படுத்தப்படாதனவாகவும் இருக்க வேண்டும்.
முன்னதையே திரும்பவும் கூறுவதோ, விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாகாது.
புதுவதாகக் காண்கிற முடிபுகளை நோக்கிய நெறிமுறைகளே (றிக்ஷீஷீssமீs ஷீயீ பீவீsநீஷீஸ்மீக்ஷீவீஸீரீ sஷீனீமீtலீவீஸீரீ ஸீமீஷ்) எனப்படும். (தொல்காப்பியர் தந்த புதுமுறை இதுவாகும். அகப்பாடல்கள் இயற்பெயரோ, அது தொடர்பான மறைமுகக் குறிப்புகளோ, நெடுநல்வாடை பாடல் கேள்விக்கு உரியதாகவும், கொள்ளுதல்)
எவை எவை ஆராய்ச்சி என்பதும் எவை எவை ஆராய்ச்சி அல்ல என்பதும் ஒன்று எனினும் எதிர்மறை முகம் என்று இதைக் குறிப்பிடுவர்.
முன்பே அறியப்பட்ட ஆய்வுகளை வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்ப்பது ஆய்வாகாது.
13
முன்பே வெளிப்படுத்தப்பட்ட மெய்ம்மைகளின் விளைவு ஆய்வாகாது.
சித்தாந்தங்களை (ஞிஷீநீtக்ஷீவீஸீமீs) அடுக்கிக் கொண்டே செல்வதும், கணித்தறியக் கூடிய மெய்ம்மைகளைப் பேசாமல் விட்டு விடுவதும் ஆய்வாகாது.
ஆய்வு நோக்கமின்றி எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வாகா.
சிறந்த ஆய்வுத் திறனுக்கே பட்டம்
டாக்டர் பட்டம் பெறாத அறிஞர்களும் உண்டு. இளம்பூரணர், மறைமலையடிகள், திரு.வி.க. விபுலானந்த அடிகள், இளவழகனார், மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்.
ஆய்வறிஞராயின் ஆய்வுக்கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளனவா என்று காண்பர்.
மற்ற துறைகளுக்கு இணையாய்த் தமிழ் ஆய்வும் வளருவதற்கு ஆய்வியல் அணுகுமுறை மிகுந்த அவசியமாகும்.
ஆய்வு நாகரிகம்
ஒருவர் கருத்தை அவருடையதென்றே கூறுவதும், தம் கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பதும் ஆய்வு மரபு.
புதிய கண்டுபிடிப்புகளை புதிய முடிபுகளை வெளிப்படுத்த வேண்டும்.
பழைய கொள்கைகள் மாற்றம் பெறவோ, புதிய கொள்கைகள் வகுக்கப் பெறவோ, புதிய கொள்கைள் ஏற்படுத்தப்படவோ வேண்டும்.
நாம் காணும் மெய்ம்மைகள் முன்னதாக யாரிடத்தும் எவ்விடத்தும் கண்டு வெளிப்படுத்தப்படாதனவாகவும் இருக்க வேண்டும்.
முன்னதையே திரும்பவும் கூறுவதோ, விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாகாது.
புதுவதாகக் காண்கிற முடிபுகளை நோக்கிய நெறிமுறைகளே (றிக்ஷீஷீssமீs ஷீயீ பீவீsநீஷீஸ்மீக்ஷீவீஸீரீ sஷீனீமீtலீவீஸீரீ ஸீமீஷ்) எனப்படும். (தொல்காப்பியர் தந்த புதுமுறை இதுவாகும். அகப்பாடல்கள் இயற்பெயரோ, அது தொடர்பான மறைமுகக் குறிப்புகளோ, நெடுநல்வாடை பாடல் கேள்விக்கு உரியதாகவும், கொள்ளுதல்)
எவை எவை ஆராய்ச்சி என்பதும் எவை எவை ஆராய்ச்சி அல்ல என்பதும் ஒன்று எனினும் எதிர்மறை முகம் என்று இதைக் குறிப்பிடுவர்.
முன்பே அறியப்பட்ட ஆய்வுகளை வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்ப்பது ஆய்வாகாது.
13
முன்பே வெளிப்படுத்தப்பட்ட மெய்ம்மைகளின் விளைவு ஆய்வாகாது.
சித்தாந்தங்களை (ஞிஷீநீtக்ஷீவீஸீமீs) அடுக்கிக் கொண்டே செல்வதும், கணித்தறியக் கூடிய மெய்ம்மைகளைப் பேசாமல் விட்டு விடுவதும் ஆய்வாகாது.
ஆய்வு நோக்கமின்றி எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வாகா.
சிறந்த ஆய்வுத் திறனுக்கே பட்டம்
டாக்டர் பட்டம் பெறாத அறிஞர்களும் உண்டு. இளம்பூரணர், மறைமலையடிகள், திரு.வி.க. விபுலானந்த அடிகள், இளவழகனார், மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்.
ஆய்வறிஞராயின் ஆய்வுக்கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளனவா என்று காண்பர்.
மற்ற துறைகளுக்கு இணையாய்த் தமிழ் ஆய்வும் வளருவதற்கு ஆய்வியல் அணுகுமுறை மிகுந்த அவசியமாகும்.
ஆய்வு நாகரிகம்
ஒருவர் கருத்தை அவருடையதென்றே கூறுவதும், தம் கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பதும் ஆய்வு மரபு.
ஆய்வும் ஆய்வேடும்
ஆய்வு என்பதன் சொல்லும் பொருளும்
ஆய்வு - ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடா முயற்சியோடும் நுட்பமாய்த் தேடுவது
அந்த ஒன்று என்பது பல புதிய மெய்ம்மைகளைச் சுட்டும்.
அத்தகைய அடிப்படையான மெய்ம்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்
ரிசர்ச் என்னும் ஆங்கிலச் சொல் சிசெர்ச்சர் என்னும் பிரெஞ்சு மொழியின் வழிப்பட்டதாகும்.
இதற்குத் தேடுதல் என்று பொருள்.
ஒன்றைப் பற்றி நுணுக்கமாகத் தேடும் திறன் - தேடுதல்
உண்மையைக் கண்டறிய உந்துகிற நாட்டம் ஆய்வு
எப்பொருள் பற்றியும், அதன் மெய்ம்மைத் தன்மை கண்டறிகிற உத்தி பற்றியும், அறிவியல் முறையிலான புலனாய்வுக்கும் ஆய்வு என்று பெயர்.
ஆய்வு ஆதாரங்களை சொந்தமாகவும் நேரடியாகவும் கற்று உணர வேண்டும்.
ஆய்தல் என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ளதன் நுணுக்கம் என்று பொருள். (தொல்காப்பியம், 813)
இது முன்பு உள்ளதொன்றை மேலும் நுணுகுதல் என்று பொருள்படும்.
ஆய்இழை எனில் மிக நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று பொருள்.
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை - என்னும்போது நண்பர்களை நுட்பமாகத் தேடி ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (திருக்குறள் 792)
உலக வழக்கில் கீரையை ஆய்க.
ஆய்தல் என்பதும் ஆராய்தல் என்பதும் ஒன்றேயாகும்.
ஆர் என்பதற்கு அரிய என்னும் பொருளும் உள்ளதால் ஆய்வும் அரிய வகையாகவே ஆயிற்று. ஆரதர் = ஆர் + அதர் = ஆர் என்பது அரிய; அதர் என்பது வழி.
திருவள்ளுவர் ஆராய்ந்த சொல்வன்மை, ஆராய்ந்த கல்வி என்னும் இருவகைகளை மெய்ப்பாட்டில் குறிக்கிறார்.
இதில் ஆராய்ச்சி என்பதும் ஒரு மெய்ப்பாடாகும். (தொல்காப்பியம் -1206)
இளம்பூரணர் உரை - ஆராய்தல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும் (தொல்காப்பியர் இளம்பூரணர் உரை:- தொல், பொருள், மெய்ப்பட்டியல் நூல் 12.)
ஆய்வு - ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடா முயற்சியோடும் நுட்பமாய்த் தேடுவது
அந்த ஒன்று என்பது பல புதிய மெய்ம்மைகளைச் சுட்டும்.
அத்தகைய அடிப்படையான மெய்ம்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்
ரிசர்ச் என்னும் ஆங்கிலச் சொல் சிசெர்ச்சர் என்னும் பிரெஞ்சு மொழியின் வழிப்பட்டதாகும்.
இதற்குத் தேடுதல் என்று பொருள்.
ஒன்றைப் பற்றி நுணுக்கமாகத் தேடும் திறன் - தேடுதல்
உண்மையைக் கண்டறிய உந்துகிற நாட்டம் ஆய்வு
எப்பொருள் பற்றியும், அதன் மெய்ம்மைத் தன்மை கண்டறிகிற உத்தி பற்றியும், அறிவியல் முறையிலான புலனாய்வுக்கும் ஆய்வு என்று பெயர்.
ஆய்வு ஆதாரங்களை சொந்தமாகவும் நேரடியாகவும் கற்று உணர வேண்டும்.
ஆய்தல் என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ளதன் நுணுக்கம் என்று பொருள். (தொல்காப்பியம், 813)
இது முன்பு உள்ளதொன்றை மேலும் நுணுகுதல் என்று பொருள்படும்.
ஆய்இழை எனில் மிக நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று பொருள்.
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை - என்னும்போது நண்பர்களை நுட்பமாகத் தேடி ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (திருக்குறள் 792)
உலக வழக்கில் கீரையை ஆய்க.
ஆய்தல் என்பதும் ஆராய்தல் என்பதும் ஒன்றேயாகும்.
ஆர் என்பதற்கு அரிய என்னும் பொருளும் உள்ளதால் ஆய்வும் அரிய வகையாகவே ஆயிற்று. ஆரதர் = ஆர் + அதர் = ஆர் என்பது அரிய; அதர் என்பது வழி.
திருவள்ளுவர் ஆராய்ந்த சொல்வன்மை, ஆராய்ந்த கல்வி என்னும் இருவகைகளை மெய்ப்பாட்டில் குறிக்கிறார்.
இதில் ஆராய்ச்சி என்பதும் ஒரு மெய்ப்பாடாகும். (தொல்காப்பியம் -1206)
இளம்பூரணர் உரை - ஆராய்தல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும் (தொல்காப்பியர் இளம்பூரணர் உரை:- தொல், பொருள், மெய்ப்பட்டியல் நூல் 12.)
ஆய்வியல் ஆய்வுமுறைக் கல்வி
கற்றதும் கற்றதை வெளியிடுவதும் ஆய்வாகும்.
ஆய்வுகள் எழுதியும் எடுத்துரைத்தும் கற்கும் கல்வி
மாணவர்களின் படைக்குணர்வு மேலோக்கம்
தேனீக்களைப் போலத் தமக்குத் தேவையான சான்றுகளைத் தேடும் பழக்கம் வேண்டும்
எதிர்நின்று பலர் வினாக்களுக்குப் பதில் சொல்லும் திறனை வளர்த்தல்
ஆர, அமர நன்கு சிந்திப்பதற்குக் காலமும் சூழலும் ஏற்படுத்துதல்
ஆய்வு வாய்ப்புகளும் பட்டங்களும்
ஒரு துறையில் அல்லது ஒரு நூலில் தனித்திறன் பெறவேண்டும்
அனைத்து ஆய்வேடுகளையும் தமிழில் தரலாம்
ஆய்வுரைகள், ஆய்வேடுகள், திட்டக்கட்டுரைகள், கருத்தரங்கவுரைகள், திட்டச் செயல்பாட்டு அறிக்கைகள்
ஆய்வு நெறி விளக்கம் - வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)