ஆய்விற்கு அடிப்படை
தரவுகளைச் சேகரிக்க வேண்டும்
செய்ம்முறைகளை பேட்டி, வினாத்தாள், முதலியவற்றின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
இதற்குக் கள ஆய்வும் தேவைப்படுகிறது.
உய்த்துணர் முறை ஆய்வு என்னும் ஓர் ஆய்வு முறையை யாரும் பெரிதும் போற்றுவதில்லை.
உய்த்துணர்வு முறை இலக்கிய, இலக்கண, பண்பாட்டு ஆய்வுகளிலும், தொல்பொருள், கல்வெட்டாய்வுகளிலும் பயன்படுகின்றன.
அறிவியலாய்வுக்குப் பயன்படும் சான்றுகளைப் போலக் கலையியல் ஆய்வுக்குப் பயன்படும் சான்றுகள் வலிவுடையன அல்ல.
எந்த ஆய்விலும் மூல ஆதாரங்களை நேரடியாகப் பெற்று நாடலை மேற்கொள்ளுவதே சிறந்தது நம்பத் தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக